தமிழ் இலக்கியங்களில் அறிவியல்
பெ.சுமதி > முனைவா;பட்ட ஆய்வாளா; (பகுதிநேரம்) >
தமிழ்த்துறை >அரசு கலைக்கல்லூhp (தன்னாட்சி) >சேலம் - 7.
முன்னுரை
எல்லாப்
பொருளும் இதன்பால் உள்ள தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையானது; பின்னைப் புதுமைக்கும் புதுமையானது.
தமிழ் இலக்கியமும் அறிவியலும் நெருங்கிய
தொடர;படையவை. இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது. அறிவியல் சிந்தனைகளின் உண்;மைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துகிறது.
பழந்தமிழரின் இலக்கியங்கள் அணு தொடங்கி அண்டம் வரை பாடுகின்றன > அனுபவத்தோடு அறிவியலையும்
கலந்து சிந்திக்கத் தூண்டுகின்றன.
அணுவைத்துளைத்து
ஏழ்கடலைப் புகட்டி
குறுகத்
தரித்த குறள்
எனத் திருக்குறளின் பெருமையை ஔவையார; புகழ்ந்துள்ளார;. கண்ணுக்குப் புலப்படாத அணுவைப்பிளக்க
முடியும் என்ற ஔவையார; வாக்கு இன்று சாத்தியமாகியுள்ளது. அன்றைய
தமிழரின் அறிவியல் வெளிப்பாட்டைப் பரிபாடலில் காணலாம். மேகமானது கடலில் உள்ள
நீரை முகந்துகொண்டு வந்து ஊழி முடிவின்கண் மூழ்கடிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற
கூற்று இதை மெய்ப்பிக்கிறது.