Sunday 31 January 2016

குறிகூறும் மரபில் அகவன் மகளும் குறவஞ்சிக் குறத்தியும்



முனைவா;. மு. நளினி
உதவிப்பேராசிhpயா;
தமிழ்த்துஇறை
எஸ். ஐ.வி..டி. கல்லூhp
கெளாpவாக்கம், சென்னை - 600 073.

குறிகூறும் மரபில் அகவன் மகளும் குறவஞ்சிக் குறத்தியும்

மிகப்பழங்காலந்தொட்டே நம் தமிழ் மரபில் குறி கேட்கும் வழக்கம் ருந்து வந்துள்ளது.  காரணம் தொpயாத துன்பச்சூழலில் த்துன்பம் வந்தது எவ்வாறு என்று அறியும் பொருட்டாகவும், போh; நடக்கவிருக்கும் காலத்தில் முடிவின் திறம் குறித்து அறியவும் தமிழா; குறிகேட்டு அறிந்துள்ளனா;.  கட்டு எனும் முஇறையில் குறி கூறும் பெண் அகவின் மகள் என்று அழைக்கப்பட்டுள்ளாள்.  கட்டுவிச்சி, கொடிச்சி என்று வேறு பெயா;களாளும் அழைக்கப்பட்டுள்ளாள்.

கழங்கு கொண்டு குறிகூறியவன்; வேலன் என்று அழைக்கப்பட்டிருக்கிறாள்.  வா;கள் குறி கூறிய செய்தி தொல்காப்பிய நூற்பாவிலும், சங்க இலக்கியங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. குறிகூறும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.  பிற்காலத்தில் குறத்திப்பாட்டு என்ற சிற்றிஇலக்கிய வகையும், கலம்பகத்தின் ஓh; உறுப்பாகிய குறம் எனும் உறுப்பும் குறிகூறும் வழக்கத்தைக் காட்டுவன.  குறத்திப்பாட்டில் குறம் என்ற கலம்பக உறுப்பையும் தழுவி சைப்பாடல் கலந்து தோன்றியது  குறம் எனும் பிரபஞ்சம். அதனைத்தொடா;ந்து நாடகப்பாங்கில் படைக்கப்பட்ட குறவஞ்சி எனும் சிற்றிஇலக்கியங்கள் க்குறிகூறும் மரபைப் பஇறைசாற்றும்.

கட்டும் கழங்கும்
கட்டு, கழங்கு என்னும் ரு முஇறைகளில் குறி கூறும் வழக்கம் பண்டை நாளில் ருந்துள்ளது.  தலைவியின் உடல் மாறுபாடுகண்டு, அன்னை வருந்தி தற்குக் காரணம் யாதென அறியும் பொருட்டு அகவன்மகளை அழைத்துக் குறி கேட்பாள். முறத்தில் பிடி நெல்லையிட்டு தலைவியை எதிரே அமரவைத்து அகவன்மகள் தெய்வங்களை விளித்துப்பாடி மலைகளின் வளத்தைப் பாடி முறத்தில் உள்ள நெல்லை எண்ணிப்பாh;த்து குறிசொல்வாள். வ்வாறு அழைத்துப் பாடுதலான் அவள் அகவன்மகள் எனப்பட்டாள். தலைவியின் உடல்மாறுபாட்டுக்குக் காரணம் முருகணங்கு என்றோ பிhpதோh; அணங்கு என்றோ அவள் குறிகூறுவாள். பின்னா; அன்னை வேலனைக் கொண்டு வெளியாடல் நிகழ்த்தி கழங்கு மூலம் குறிகேட்பாள். கட்டின் மூலமாகவும் கழங்கின்மூலமகாவும் குறி கேட்ட செய்தியை
கட்டினும் கழங்கினும் வெறி என - தொல் - 1065 :3
என்ற தொல்காப்பிய நூற்பா அடியால் அறியலாம்.
சோpயின் முதுபெண்டாகிக் குறி சொல்லும் மாதரை மனையகத்து கொணா;ந்;து வைத்து முறத்திலே பிடிநெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்து அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்று ரண்டு மூன்றளவும் முருகணங்கு எனவும் நான்காயின் பிறிதொரு நோயெனவுங் கூறப்படுவது கட்டு என்றும் 'முருகணங்கு என்று கூறின் உடனே வேலனை (முருகனுக்குப் பு+சை நடத்தும் பு+சாhpயை) அழைத்து வெறிக்களத்திற்கு முருகவேளுக்குச் சிறப்பெடுத்து ஆண்டுக் கழங்குக் குறிப்பாh;ப்பது கழங்கு என்றும் நற்றிணை - 288ல் பின்னத்தூh; நாராயணசாமி ஐயா; உரை கூறுவா;.
எதிh;கால நிகழ்வை முதலிலேயே அறிந்து கூறும்பொருட்டு கட்டுவிச்சியால் சிறிய முறத்தில் கொஞ்சம் நெல்லைப் பரப்பி வைத்துக்கொண்டு சொல்லப்படும் குறி : கட்டுப்பாh;த்தல். என்றும் பு+சாரி ஆகிய வேலன் கழற்காய்களை வைத்துக்கொண்டு சொல்கின்ற குறி கழங்கு என்றும் தொல்காப்பிய அகராதி பொருள் கூறுகிறது.
முறத்தில் நெல்லை வைத்து தெய்வங்களைப்பாடி எண்ணிப் பாh;த்து கட்டுவிச்சி காணும் குறி என்பாh; உ.வே.சா. (குறுந்தொகை - 23)
'நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை
செம்முது பெண்டிரொடு நெல்முன் நீறீக்
கட்டில் கேட்கும் -( நற் - 288)

'------------------------ முதுவாய்க்
பொய்வல் பெண்டிh; பிரப்பிலிh; பிhP
முருகன் ஆரணங் கென்றலின் ------- - அகம் - 98
போன்ற பாடல் அடிகள் தனைத் தெளிவுபடுத்தும்
வ்வாறு கட்டுப்பாh;த்தலாலே வள் கட்டுவிச்சி என்றும் அழைக்கப்பட்டாள். வள் குறவா; குலப்பெண் ஆதலின் கொடிச்சி என்றும் பிற்காலத்தில் குறவஞ்சி என்றும் அடைக்கப்பட்டாள்.

மலைவளம் பாடுதல்
சங்ககால அகவன் மகள் முதல் பிற்காலக் குறவஞ்சி வரை குறிகூறுவதற்கு முன் தெய்வங்களை அழைத்துப்பாடியதோடு மலைவளத்தையும் பாடியுள்ளனா;. நானிலத்துள்ளும் குறிஞ்சி நிலம் இயற்கையிலேயே வளமானதும் அழகானதும் ஆகும். நானில மக்களுள்ளும் குறிஞ்சி நிலமக்கள் பழமையானவா;கள் குறவா; குலப்பெண் மலைநிலத்தின் வளமையைப் பாடுவதில் பெருமை கொண்டவளாக ருந்துள்ளாள்.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
ன்னும்  பாடுக பாட்டே அவா;
நன்னெங்குன்றம் பாடிய பாட்டே - குறுந் - 23
தோழி கூற்றாக வரும் ப்பாடல் அகவன்மகள் மலைவளம் பாடிய செய்தியை அறிவிக்கிறது.
'----------------------------- தந்தை
மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி - 373
என்ற நற்றிணை பாடலால்
அகவன் மகள் கொடிச்சி என்றும் அழைக்கப்பட்டுள்ளாள் என்பதை அறியமுடிகிறது. கொடி போன்று அழகான பெண் என்பது பொருள். பிற்காலத்தில் குறவஞ்சி என்று அழைக்கப்பட்டமை தனோடு சோ;த்து எண்ணத்தக்கது. வஞ்சி என்றால் கொடி. கொடி போன்ற அழகுடைய குறவா; குலப்பெண் என்னும் பொருள்பட பின்னாளில் குறவஞ்சி என்று அழைக்கப்பட்டாள். குறிகூறும் பணி செய்வா;கள் குறவா;குலப் பெண்களாகவே ருந்துள்ளனா; என்பதும் வா;கள் மலைவளம் பாடினா; என்பதும் தெளிந்த உண்மை.
'அம்ம வாழி தோழி பன்மலா;
நறுந்தண் சோலை நாடு கொழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என் பயஞ் செய்யுமோ வேலற்கு அவ்வெறியே ( ஐங் - 244)
என்ற பாடல் வெறியாடல் நிகழ்த்தி கழங்கு கொண்டு குறிசொல்லும் வேலனும் மலைவளம் பாடிய  கூடுதல் செய்தியை தருகிறது.
அகவன் மகள் கூறிய பின்பு, அன்னை வேலனை அழைத்து வெளியாடல் நிகழ்த்துவாள். து மையல் கொண்ட பெண்ணுக்குப் பெருந்துன்பம் விளைவிப்பதாகும்.
'-------------------------------------- மயங்கிய
மையற் பெண்டிற்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் --------------------------- - அகம் - 98
என்கிறது அகநானூறு.
த்துன்பங்களைத் தவிh;பதற்காக, அகவன்மகள் தெய்வம் தொழுது மலைவளம் பாடும் போதே அறத்தொடு நிற்க முனைந்த தோழியை குறுந்தொகை (23) குறிப்பிடுகிறது. 'அவா; குன்றத்தை ன்னும் பாடுக என்று அகவன் மகளிடம் கூறி 'யாh; அந்த அவா;? என்று செவிலித் தாய் கேட்பதற்கு டம் செய்கின்றாள் தோழிஅதனைத் தொடா;ந்து அறத்தொடு நின்று தலைவிக்கு வரவிருக்கும் அடுத்தடுத்த துன்பங்களை நீங்கி வரைவுக்கு வழி செய்ய முற்படுகின்றாள்.

தீது மொழிதலும் நினைத்த குறியும்
அகவன் மகள் நெல்லை முறத்தில் ட்டு தலைவியை எதிh; அமா;த்தி தெய்வம் தொழுது மலைவளம் பாடி நெல்லை எண்ணிக் குறிகூறுகையில் அக்குறி தலைவியின் உடல் வேறுபாட்டுக்குக் காரணம் முருகணங்கு என்றோ வேறோh; அணங்கு என்றோ ருக்குமே யன்றி சங்க இலக்கியத்தில் எந்த அகவன் மகளும் தலைவியின் வ்வேறுபாடு தலைவனால் வந்ததென்று சொன்னதாகப் பதிவு ல்லை. தனாலேயே பொய்வல் பெண்டிh; - (அகம் 98) என்றும் தீதுமொழிந்தனள்;  (குறுந் - 26) என்றும் தோழி குறிப்பிடுவதாகச் சங்க இலக்கியத்துள் காணமுடிகிறது. பேசிப்பேசியே முதிh;ந்த வாயினை உடையவரான பொய் கூறுவதில்வல்ல அகவன்மகள் தலைவியின் மாறுபாட்டுக்குக் காரணம் முருகணங்கு என்று குறி கூறினாள் என்றும் - (அகம் 98) அம்லை நாட்டின் மலையில் வாழும் குரங்கு அறிந்த உண்மையைக் கூட முருகணங்கு அறியவில்லையே (குறுந் - 6) எனும் பொருள் தோன்றவும் தோழி வருந்தி  உரைக்கக் காணமுடிகிறது.
த்தகைய குறியானது தலைவன் தலைவி காதலை குஇறைத்து மதிப்பிடுவதாயும் தலைவியின் கற்பைக் காயப்படுத்துவதாகவும் எண்ணி வருந்தும் தலைவியையும் தோழியையும் சங்கப்பாடல் பதிவு செய்யதுள்ளது.
'தான் உற்ற நோய்க்குப் பிறகாரணங்களைக் கூறுகிறாh;கள். தனைத் தலைவன் கேட்பின் யான் உயிh; வாழ்தல் அhpது என்று தலைவி துன்புறுகின்றாள்.
'செறிதொடி  உற்ற செல்லலும் பிறிது எனக்
கான்கெழு நாடன் கேட்பின்
யான் உயிh; வாழ்தல் அதனினும் அhpது என்கிறது அகம் - 98
தலைவா; மேல் கொண்ட வேட்கை மகுதியாலும் பிhpவு காரணமாயும் துன்புற்று உடல் மாறுபட்ட தலைவி பற்றி அகவன் மகள் அன்னையிடம் கூறிய குறி தலைவிக்கும் தோழிக்கும் பெருந்துன்பமாய் ருக்க, பிற்காலத்துக் குறவஞ்சிக் குறத்தியோ நினைத்த குறி சொல்லும் பெண்ணாகவே காணப்படுகிறாள். எல்லா குறவஞ்சி சிற்றிஇலக்கியத்திலும் நீ நினைத்தது நடக்கும் என்று கூறினாளேயன்றி மாறி உரைத்தவள் ல்லை. நல்லெண்ணம் விதைத்து நம்பிக்கையு+ட்டக் கூடியவனாகவும் நோ; முகச் சிந்தனை உள்ளவளாகவும் படைக்கப்பட்டவள் குறவஞ்சி.
முந்நாழி முச்சிறங்கை நெல்லளிந்து கொண்டுவா
முறத்திலொரு படிநெல்லை முன்னே வை அம்மே
ந்நாழி நெல்லையும் முக்கூறு செய்து ஓh;கூற்இறை
ரட்டைபட எண்ணின போது ஒற்இறைபட்டதம்மே
உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையாh; வந்துதித்தாh;
உனக்கினி எண்ணின கருமம் மைப்பினில் கைகூடும்
என் ஆணை யெங்கள் குலக் கன்னிமாh; அறிய
எக்குறிதப்பினும் தப்பாது க்குறிகாண் அம்மே ( மீனாட்சியம்மை குறம்; - 26)

பக்தி இலக்கியத்தில் குறி
சைவ வைணவ சமயங்கள் தம்முள் ஒன்றுபட்டு மறுமலா;ச்சி கண்டு பின்னா; தனித்து நின்று வளா;ச்சி கண்டவை. வ்விரு சமய இலக்கியங்களிலும் நாயக நாயகி பாவத்தில் பாடப்பட்ட பாடல்களில் கட்டு வச்சி குறிகூறும் பாடல்கள் காணப்படுகின்றன.
குறவஞ்சி நினைத்த குறி சொன்னதனால் தலைவியும் தோழியும் பெருமகிவு எய்துகின்றனா;. தலைவி அழகிய அணிகலன்களைக் குறத்திக்குப் பாpசளித்துள்ளாள்.சிறிய திருமடலில், கட்டுவிச்சி சடுதியில் உண்மை உணா;ந்து நினைத்த குறி சொன்னதாகப் பதிவு செய்கிறது.
'------------------------- கட்டுவிச்சி கட்டேறிச்
சீராh; சுளகிற் சில நெல் பிடித்தெறியா
வேரா விதிh;விதிரா மெய்சிலிராக் கைமோவாய்
பேராயிர முடையான் என்றாள் - சிறிய திருமடல் 20-22
கட்டு விச்சி குறிகூறத் தொடங்கி சுளகில் சில நெல் பிடித்து எண்ணும் முன்னே வியா;த்து விதிh;விதிh;த்துப் போய் மெய் சிலிh;த்து தன் கையை மோவாயிலே வைத்து வியப்புடனே ஆயிரம் பெயா;களை உடையவனாகிய விஷ்ணுவே தலைவியின் உளம் புகுந்தவன் என்று கூறுகின்றாள்.
திருக்கோவையாhpன் கட்டுவைப்பித்தல், கலக்கமுற்று நிற்றல், கட்டுவித்தி கூறல் எனும் துஇறைகளுக்குhpய செய்யுட்களும் அவற்றின் உரைகளும் கட்டு- குறிகூறுதல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன.


துகாண்மின் அன்னைமீh;
க்கட்டுவிச்சி சொற்கொண்டு நீh;
எதுவானுஞ் செய்தங்கோh;
கள்ளும் இறைச்சியும் தூவேன்மின் - 4:6:3
என்ற பாடலில் கட்டுவிச்சியின் மொழியை நம்பி வெறியாடலுக்கு வகை செய்யாதீh; வெளியாடு களம் சமைத்து அங்கு கள்ளும் இறைச்சியும் தூவாதீh; என்றது சைவ சமயத்தின் பாற்பட்ட முருகணங்கை வழிபடுதலில் உடன்பாடின்றியேயாம். அதன் பொருட்டாக க்கட்டுவிச்சி கூறுதல் உண்மையன்று என்பதாகப் பதிவு செய்ப்பட்டுள்ளது. அதிலும் குறிகேட்டுள்ளனா; என்ற செய்தி பெறப்படுகிறது.
புறப்பொருள் குறி
 குறி கூறுதலில் அகம் சாh;ந்த குறிப்புகள், பாடல்கள் சங்க இலக்கியத்துள்ளும் அதைத் தொடா;ந்து குறவஞ்சி சிற்றிஇலக்கியம் வரையிலும் காணப்பட்டாலும் மன்னன் அவா;க்குப் பாpசு வழங்கியதாகவும் மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.
'நாள் ஈண்டிய நல் அகவா;க்குத்
 தேரொடு மா சிதறி ------- (223-224)
அகவன் மகளிh;க்கும், அகவுனா;க்கும் மன்னன் பாpசளித்தை அக இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன. ப்பாpசில் அகவன் மகள் மன்னனுக்கு நல்லகுறி சொன்னதற்காக ருக்கலாம்.
'அன் கடுங்கள்ளின் அகுதை பின்இறை
-------------------------------- அகவன் மகளிh;
மடப்பிடி பாpசில் மான------ - (குறுந்- 295)
'அகவுநா;ப் புரந்த அன்பின்-------- (அகம் - 11)
'----------- அகவுநா; வேண்டின் வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வளியன் வேண்மான் ஆஅய் எயினன் - அகம் 208
போன்ற பாடல் அடிகள் அகவன் மகளிh;க்கு மன்னன் பெரும்பாpசில் நல்கியதைக் குறிப்பிடுகின்றன.

மாத்திரைக்கோல்
சங்ககால அகவன் மகளும் குறவஞ்சியும் ருவருமே கையில் சிறிய கோல் ஒன்இறை வைத்திருந்துள்ளனா;. நுனியில் வெண்ணிறம் உடையதாய் ருந்துள்ளது.
'வெண் கடைச் சிறுகோல் அகவன் மகளிh; - குறுந் - 298
'ருங்கழை றும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறுகோல் வணங்கிஇறை மகளிரொடு (அகம் 97: 9-10)
'நுண்கோல் அகவுநா; வேண்டின் ------------ (அகம் 208)
'------------------------ மாத்திரைக் கோல்
ஏந்தி மணிக்கூடை தாங்கி - திருக்குற்றாலக்குறவஞ்சி 3-5
போன்ற பதிவுகள் அகவன் மகளிh; முதல் குறவஞ்சி வரை கையில் சிறுகோல் வைத்திருந்தனாh; என்று அக்கோல் மாத்திரைக் கோல் என்றும் குறிப்பிடுகின்றன.
வேறுபாடு
அகவன் மகள்குறவஞ்சி
1.முதியவள்ளையவள்
2.வேலனால் வந்தது வேறோh; அணங்கு என்று குறிக்கூறுவாள்.நினைத்த குறி சொல்ல வல்லவள்
3.நெல் கொண்டு கணக்கிட்டு குறி சொல்வள்நெல் கொண்டு கணக்கிடுதல் வழக்கில்; ல்லை
4.கை பாh;த்து குறி சொன்னதாக செய்தி ல்லைகை பாh;த்து குறி சொல்வாள்
5.மலைகளின் வளத்தைப் பொதுவாகப்; பாடுவாள்பிறமலைகளின் வளத்தையும் சிறப்பாக தலைவனுடைய மலை வளத்தையும் பாடுவாள்



குறவஞ்சி சிற்றிஇலக்கிய அமைப்பு
கட்டியங்காரன் கடவுளோ வள்ளளோ - பவனி வருவது அறிவிப்பான்
ளம் பெண் ஒருத்தி காதல் கொள்வாள்
குறத்தி வருகை -
குறிகூறல் - நினைத்தகுறி
தலைவி மனம் மகிழ்ந்து பாpசில் தருவது
குறத்தியைத் தேடி சிங்கன் - குறவன் வருதல் அவா;கள் உரையாடுதல்
ருவரும் பாட்டுடைத் தலைவனைப் போற்றுவா;

அகவன் மகள்
தலைவன் - தலைவி காதல்
வேட்கை, வரைவு நீட்டித் தவிடத்து
உடல் மெலிதல், சோh;தல்
நற்றாய் செவிலித்தாய் குறி கேட்டல்
குறிகேட்க ஆரம்பித்த போது அறத்தொடு நின்றது
(அல்லது) தோழி குறியறிவுறீ வரைவு கடாயது
வேறொரு தெய்வம் என்றலும் கலங்கல்
தலைவன் அது கேட்டால் உயிh; வாழ்தல் அhpது என வருந்துதல்.

இலக்கியங்களில் மட்டுமல்லாது ன்றளவும் கடற்கரைப் பகுதிகளிலும் கிராமங்களிலும் குறத்தி கூறி கூறுவதைக் காணலாம். மன்னா;களிடம் மிகப் பெரும்பாpசில் பெற்ற க்குறி கூறும் பெண்கள் வாழ்க்கை தற்காலத்தில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. ஆன்மிக நாட்டம் குஇறைந்து அறிவியல் பெரு வளா;ச்சி கண்டுள்ள க்காலத்தில் குறி கேட்டல் அருகிவிட்டது.
குறவஞ்சி நாடகத்தின் றுதிப் பகுதியான சிங்கன் சிங்கி பாட்டுடைத் தலைவனைப் போற்றிப் பாடி மகிழும் சாட்சியின் நீட்சியாக ன்றளவும் குறவன் குறத்தி நடனம் மேடைகளிலும் திரைப்பாடல்களிலும் டம் பெறுகின்றன.
சங்க இஇலக்கிய அக புற மரபும் அந்தாதி இஇலக்கியமும்

முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர் தமிழ்த்துஇறை
மாநிலக் கல்லூரி சென்னை-600 005.
தமிழ் மொழியானது தமக்கெனத் தனித்த மரபினைக் கொண்டு தொல்பழங்காலந்தொட்டே இஇலக்கிய இலக்கண நுhல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தித் தம் புகழினை நிலைக்காட்டி வருகின்றது.
""தொன்று நிகழ்ந்த(து) அனைத்தும் உணர்ந்தி
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்(று) உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!""
என்று பெருங்கவிஞர் பாரதியார் தமிழ்த்தாயின் புகழினையும் தொன்மை இயல்புதனையும் போற்றுவார்.
ஏட்டில் எழுதாத இஇலக்கியங்களாகப் பாமர மக்களின் பட்டறிவினை விளக்கும் பான்மை வாய்ந்த பற்பல பாடல்களும் நாட்டார் வழக்காறுகளாக நிலைபெற்று வருவதனையும் காணமுடிகிறது.
உலக வழக்கு நாடக வழக்கு ஆகியவற்றிலும் பாடல்சான்ற புலனெறி வழக்கிலும் பாடல்களைப் பாடலும் நினைவகற்றாமல் அடுத்த தலைமுஇறைக்குக் கொண்டு செல்வதும் காலங்காலமாகக் கண்கூடாகக் காணலாம்.
சான்றோர் கவிஎன்றும் பதினெண் மேற்கணக்குஎன்றும் பாட்டும் தொகையும்என்றும் போற்றப்பெறும் சங்கச் செய்யுள்களை நாம் பொருளுணர்ந்து பயின்று வருகிறோம். ஆதிகால முதல் அந்தப் பாடல்களைப் பலப்பல காரணங்களுக்காகப் பாதுகாத்தும் வருகிறோம். பழந்தமிழர் வாழ்வின் கூறுகளைப் பாரெங்கும் பஇறைசாற்றுவன சங்க இஇலக்கியங்கள் எனலாம்.
சங்க இஇலக்கியப் பாடல்களை அகப்பாடல் என்றும் புறப்பாடல் என்றும் பகுத்துப் பொருளிலக்கணம் படைத்துள்ளோம். வாழ்வின் இரு கண்களாகக் காதலையும் வீரத்தையும் கொண்டிருந்தவர் தமிழர் என்பதை இதன்வழி நன்கு உணர முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதென்றால் காதல் பாடல்களை உள்ளத்தின் அகத்தே நடைபெறுவதால் அகப்பாடல்கள்என்றும் உள்ளத்தின் புறத்தே வெளிப்படுத்தத்தக்க கொடை வீரம் முதலாய பல்வேறு கூறுகளையும் உள்ளடக்கியே புறப்பாடல்கள்என்றும் தொடர்ந்து உணர்த்தி வருகிறோம். அவற்றுக்கான மரபுகளைத் தொல்காப்பியம் முதலாய இலக்கண நுhல்களில் நாம் விரிவாகக் கற்கலாம். பொருளிலக்கணத்துள் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் ஆகிய இயல்களில் அக மரபுகைளயும் புறத்திணையியலில் புற மரபுகளையும் வகைதொகை செய்து வழங்குகிறது தொல்காப்பியம். அவற்றுள் சில அடிப்படைகள் மட்டும் இங்கு நினைவு கூறலாம்.
அகத்திணைஒ புறத்தினை
1. குறிஞ்சி ஒவெட்சி
2. முல்லை ஒ வஞ்சி
3. மருதம் ஒ உழிஞை
4. நெய்தல் ஒ தும்மை
5. பாலை ஒவாகை
6. பெருந்திணை ஒ காஞ்சி
7. கைக்கிளை ஒ பாடாண்
ஆகியவை விளக்கப் பெறுகின்றன. முதல் ஐந்து அகத்திணைகள் அன்பின் ஐந்திணைஎனப்பெறும். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் கைக்கிளை என்பது ஒருதலைக்காமம்.
அகத்திணை அடிப்படைகள்
முதற்பொருள் (பின்னணி)
நிலம் பொழுது
நானிலம்சிறுபொழுதுபெரும்பொழுது
   +(1 நாளின் பகுதி)(1 ஆண்டின் பகுதி)
பாலை(4 மணி நேரம்)(2 மாதம்)
கருப்பொருள் (சூழல்)
1. தெய்வம்
2. உணவு
3. மா (விலங்கு)
4. மரம்
5. புள் (பறவை)
6. பஇறை (தோற்கருவி)
7. செய்தி (தொழில்)
8. யாழ் (நரம்புக்கருவி)
9. பகுதி (பூ நீர் முதலியன)
உரிப்பொருள் (ஒழுக்கம்)
குறிஞ்சி  புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
முல்லை  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை  பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
என வரும் மரபுகளைப் பின்னணியாகக் கொண்டு தலைவனும் தலையியும் வாழ்ந்த வாழ வேண்டிய முஇறைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
புறப்பொருள் அடிப்படைகள்
""வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் ;
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் ;  - உட்காது
எதிரூன்றல் காஞ்சி ;  எயில் காத்தல் நொச்சி ;
அதுவளைத்த லாகும் உழிஞை ;  அதிரப்
பொருவது தும்பையாம் ;  போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்"".

எனும் திவாகரப் பாடல் நமக்குப் புறப்பொருள் திணைகளின் உட்பொருளைப் புலப்படுத்துவதாக அமைகிறது.
தொல்காப்பியத்துள் எழுதிணையாக அமைந்த புறத்திணைகள் பின்னர் வந்த இலக்கண நுhல்கள் விரித்துப் பன்னிரண்டாக உரைக்கும். கரந்தை நொச்சி பொதுவியல் கைக்கிளை பெருந்திணை ஆகியவற்இறைப் புறப்பொருளில் சேர்த்து இலக்கணம் வகுத்துப் பன்னிரு துஇறைகளாக வளர்ச்சியைக் காட்டும். ஆயின் கரந்தையை வெட்சியிலும் நொச்சியைக் கரந்தையிலும் அடக்கிவிடலாம். கைக்கிளை பெருந்திணை ஆகியன தொல்காப்பியத்தைப் பொறுத்தவரையில் அகத்திணையுளே அடங்குகின்றன.
அந்தாதி மரபு
அந்தாதி என்பது அந்தம்+ஆதி ஆகிய சொற்களின் சேர்க்கையாகும். அந்தம் என்பது முடிவு: ஆதி என்பது முதல். ஆந்தத்தையே ஆதியாக உடையது அந்தாதி எனலாம். பல அடிகளைக் கொண்ட செய்யுளின் இறுதியிலுள்ள எழுத்து அசை சீர் அடி ஆகிய இவற்றிலொன்று அடுத்து வரும் அடியின் முதலாக அமையும்படி பாடுவதே அந்தாதி. இவற்இறை எழுத்தந்தாதி அசையந்தாதி சீரந்தாதி அடியந்தாதி என்பர். ஒரு பாடலில் பூ என முடிந்து அடுத்த பாடல் மது என ஆரம்பித்தலும் (திருவாய்மொழி 6:1-2).
ஆகுபெயர் அந்தாதி தொடை என்று மாறனலங்கார உரை அதற்கும் இலக்கணம் கூறும். ஈட்டின் அரும்பொருள் உரைகளுள் பொருளிசை அந்தாதி என்று கூறும்.
 இந்த மரபினை நாம் நாட்டுப்புறப் பாடல்களிலேயே அதிகம் காணலாம்.
எடுத்துக்காட்டாக
""முப்ப துடன்எடுத்து மூங்கில் இலைமேலே. . . .
மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!. . . .""
என்னும் பாடலைக் காட்டலாம்.
இலக்கணம்
தொல்காப்பியத்துள் அந்தாதி என்பது புதுவது புனைந்த யாப்பின் மேற்றதாகிய விருந்தினுள் அடங்குவதாகப் பேராசிரியர் எனும் உரையாசிரியர் உரைப்பர்.
""அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி""
-யாப்பருங்கலக் காரிகை  7
""ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்(று)
ஓதினர் மாதோ உணர்ந்தசி னோரே""
- யாப்பருங்கலம் - 52
""அடியும் சீரும் அசையும் எழுத்தும்
முடிவும் முதலாச் செய்யுள் மொழியிஃது
அந்தாதித் தொடையென்(று) அறியல் வேண்டும்""
- யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்
என்று இலக்கணங்கள் உரைக்கும்.
அந்தம் ஆதி இரண்டும் வடமொழிச் சொற்கள்; ஆகவே அந்தாதி என்பதனை ""இறுமுதல்"" என்றழைப்பது தமிழ்மரபு. கூடமொழியில் அந்தாதி நுhல்கள் இல்லை என்பர். நமக்குக் கிடைத்துள்ள அற்புதத் திருவந்தாதிஎனும் காரைக்காலம்மையாரின் அந்தாதி பழமை வாய்ந்தது. அந்த நுhலிலே அந்தாதி என்ற தொடர் அமைந்துள்ளது. (பதினொன்றாம் திருமுஇறை)
சங்க இஇலக்கியங்களில்
சங்க இஇலக்கியங்களில் அந்தாதிப் பாக்களையும் அந்தாதித் தொடை அமைந்த பாடல்களையும் பார்க்க முடிகிறது.
அந்தாதிப் பாடல்கள் அமைந்த தொடர்ந்து பத்துச் செய்யுள் அகப்பொருள் நுhலாகிய ஐங்குறுநுhற்றில் நெய்தல் திணையில் தொண்டிப் பத்தில் இருக்கக் காணலாம்.
மேலும் புறப்பொருள் நுhலாகிய பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும் அந்தாதிப் பாக்களே.
அந்தாதித் தொடையமைந்த பாடலாகப் புறநானூற்றின் இரண்டாம் பாடல் அமைகிறது.
""மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங்கு"" (புறம் 2:1-5)
இந்தப் பாடலில் நிலன் விசும்பு வளி தீ நீர் ஆகியவை கலந்த மயக்கமாகிய உலகத்தை அந்தாதியாகக் கோவைப்படுத்தி அணிநலம் பெற அமைத்துள்ள பாங்கு எண்ண இன்புறத்தக்கது.
நற்றிணை சிறுபாணாற்றுப்படை முல்லைப்பாட்டு பட்டினப்பாலை ஆகியவற்றிலும் இந்த அமைப்பினைக் காணலாம் என்பர் தமிழண்ணல். (புதிய நோக்கில் தமிழ் இஇலக்கிய வரலாறு ப.155) ஆக அந்தாதிப்பாவும் அந்தாதித் தொடை அமைந்த பாக்களும் சங்க இஇலக்கியத்தே தோன்றிவிட்டன என்ற முடிவுக்கு வரலாம்.
காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியினை அடுத்துத் திருமூலரின் திருமந்திரத்தில் நான்காம் தந்திரம் முழுவதும் அந்தாதித் தொகையினதே.
நாலாயிரத் திவ்விய பிரபந்த இஇலக்கியங்களில் பன்னிரு ஆழ்வாருள் எண்மர் அந்தாதி இஇலக்கியம் படைத்திருக்கக் காண்கிறோம்.
ஆழ்வார்- படைப்பு
பொய்கையாழ்வார்-முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார்-இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார்-மூன்றாம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார்-நான்காம் திருவந்தாதி
நம்மாழ்வார்-திருவிருத்தம்
நம்மாழ்வார்-பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்- திருவாசிரியம்
நம்மாழ்வார்-திருவாய்மொழி
மதுரகவியாழ்வார்-கண்ணிநுண் சிறுத்தாம்பு
பெரியாழ்வார்-பேய்ப்பாட்டுஎனத் தொடங்கும் திருமொழி
திருமங்கையாழ்வார்-மன்னிலங்குஎனத் தொடங்கும் திருமொழி.
(வைணவ இஇலக்கிய வகைகள் ப.146)
இந்த அந்தாதிகளைத் தொடர்ந்து இராமாநுச நுhற்றந்தாதி கம்பரின் சடகோபரந்தாதி சரசுவதி அந்தாதி முதலியன வந்துள்ளன.
பதினொன்றாம் திருமுஇறையினைப் பார்க்கின் எட்டு அந்தாதிகள் உள்ளன. பொதுவாக அதனைப் பிரபந்த மாலைஎன்றே குறிப்பர். சிறப்பாக அந்தாதி மாலைஎன்றே குறிக்கலாம். திருவாசகத்துள் திருச்சதகம் நீத்தல் விண்ணப்பம் முதலியன அந்தாதி வடிவம் பெற்றவையே.
பெருங்கதை  எனப்பெறும் கொங்குவேளிர் மாக்கதைமுழுவதும் அந்தாதியாக அமைத்து 132 காதைகளையும் படைத்திருப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். பெரிய புராணமும் உலகெலாம்எனத் தொடங்கி உலகெலாம்என முடிந்திருக்கும் பான்மையைப் பார்க்கலாம். ஆயின் பெரிய புராணம் முழுவதும் அந்தாதி வடிவினைக் கொண்டதன்று.
இலக்கணத்துள் வெண்பாப் பாட்டியல் சுவாமிநாதம் வரையறுத்த பாட்டியல் முதலியன அந்தாதித் தொடையி அமைந்தவை.
சிற்றிஇலக்கியங்கள்
கலம்பக உறுப்புகளில் ஒன்றான அம்மானை என்பதில் இந்த அந்தாதி நடை இடம்பெற்றுள்ளது. மகளிர் மூவர் ஆடும் அம்மானையில் முதற்பெண்ணின் கூற்றுக்கு இரண்டாமவள் தொடுக்கும் வினாவும் மூன்றாமவள் முடிக்கும் விடையுமாக அந்தாதியாக அமைகிறது.
இஇறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற அந்தாதிகள் காலப்போக்கினில் தலைவன் குரு தலம் இஇறைவி ஆகியவற்றில் வரும் முஇறையிலும் அமைந்தன.
(எ.டு)
இஇறைவன் - திருமால் அந்தாதி
இஇறைவி  அபிராமி அந்தாதி சரசுவதி அந்தாதி திருமகள் அந்தாதி
குரு  சடகோபரந்தாதி
தலைவன் - பந்தனந்தாதி
தலம் - திருப்புல்லை அந்தாதி
(வைணவ இஇலக்கியவகைகள் ம.பெ. சீனிவாசன்)
எண்ணிக்கையிலும் யாப்பிலும் அமைந்தவை
பதிற்றந்தாதி நுhற்றந்தாதி (பதிற்றுப் பத்தந்தாதி) அந்தாதி ஆயிரம் என்று எண்ணிக்கை அடிப்படையில் பெருகிய அந்தாதிகளைக் காணலாம்.
மண்டலித்தல்
அந்தாதியாகப் பாடப்பெறும் நுhலின் முதல் செய்யுளின் ஆதியே (தொடக்கமே) ஈற்றுச் செய்யுளின் இறுதியில் அமைத்துப் பாடல் அந்தாதி மண்டலிஎனப்பெறும். மண்டலம் - வட்டம். ஒரு பூமாலையைத் தொடுப்பவர் இறுதியில் கயிற்றின் இரு முனைகளையும் இணைத்து மாலை போலத் தொடுப்பதைக் காணலாம். அதுபோல முதல் பாடலின் முதல் சீரும் இறுதிப் பாட்டின் இறுதிச் சீரும் இணைந்திருப்பதைக் காணலாம். இஇறைவனுக்குப் பாமாலை சாற்றும் முஇறையாக இஃது அமைந்துள்ளது. (எ.டு) அபிராமி அந்தாதியில் முதற்பாடல் உதிக்கின்றஎனத் தொடங்கி இறுதிப் பாடல் உதிக்கின்றனவேஎன முடிவதனைக் காணலாம்.
உதிக்கின்ற செங்கதிர் ; உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் ; மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுந்துணையே
குழையத் தழுவிய கொன்இறையந்தார் கமழ் கொங்கை வல்லி
கழைப் பொருத்திரு நெடுந்தோளுங் கரும்பு வில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும்
உழையப் பொருது கண்ணும் நெஞ்சில் எப்போதும்
உதிக்கின்றனவே.
பாட்டியல் நுhல்கள் அந்தாதித் தொகை நுhற்றந்தாதி பதிற்றந்தாதி கலியந்தாதி ஒலியந்தாதி என்று ஐவகை அந்தாதியாகச் சுட்டுவதாக அரங்க. நலங்கிள்ளி உரைப்பார். (பாட்டியல் ஓர் அறிமுகம் ப.54)
உயிரெழுத்தந்தாதி ஓரெழுத்தந்தாதி பஞ்சாட்சர அந்தாதி ஆறெழுத்தந்தாதி என எழுத்தின் அடிப்படையிலும் ஏகபாத அந்தாதி என அடியமைப்புக் கருதியும் இகழகலந்தாதி (நிரொட்டக அந்தாதி) என ஒலியமைப்புக் கருதியும் சிலேடையந்தாதி எனப்பொருண்மை கருதியும் யமக அந்தாதி திரிபு அந்தாதி எனச் சொல்லணி அடிப்படையிலும் 4க்கும் மேற்பட்ட பல்வகை அந்தாதிகள் உள்ளன என்று ச.வே. சுப்பிரமணியன் குறிப்பர் (தமிழ் இஇலக்கிய வகையும் வடிவும்)
சங்க இஇலக்கியங்களின் அகப்பாடல் புறப்பாடல்களில் கால்கொண்ட அந்தாதி இஇலக்கிய வடிவம் பின்னாளில் பெருவரவிற்றாகப் பல்கிப் பெருகி வளர்ந்தமைக்கு அடிப்படைக் காரணமாக நினைவாற்றல் பயிற்சிக்கு அவை உதவுவதனைக் கருதமுடியும். ஒரு பாடல் தொடங்கிவிட்டால் அடுத்தடுத்த பாடல்களைத் தடுமாற்றம் இன்றித் தொடர்ந்து சொல்லுவதற்கும் நினைவில் அமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக அந்தாதி நுhல்கள் அமைந்து நம் நினைவுகளில் நீங்கா இடம் பெறுகின்றன.
******
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் புறத்திணையியலுள் கூறப்பெற்றுள்ள நுhற்பாக்களின் வழியே பின்னாளில் பல்வகைச் சிற்றிஇலக்கியங்கள் கால்கொண்டன. பிள்ளைத்தமிழ் உலா திருப்பள்ளியெழுச்சி முதலியனவற்இறை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
""புறப்பொருள் இலக்கண நுhல்களில் காணப்பெறும் புறத்திணைகனையும் புறத்துஇறைகளையும் கருவாகக் கொண்டு முப்பது இஇலக்கிய வகைகள் வளர்ச்சியுற்றன என்பதைப் பாட்டியல் நுhல்களால் அறிகின்றோம்"" என்பர் சிற்றிஇலக்கியத் திறனாய்வில் ந.வீ. செயராமன் (ப.53)
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல் களவியல் கற்பியல் ஆகியனவற்றில் பெரும்பான்மையும் பொருளியல் உவமவியல் மெய்ப்பாட்டியல் ஆகியனவற்றில் சிறுபான்மையும் அகப்பொருண்மை கூறுவனவும் உள்ளன. உலா தூது வேனில்மாலை முதலிய பல்வகைச் சிற்றிஇலக்கியங்கள் தோன்றக் காரணமாக அப்பகுதிகள் அமைவதனை விரிவாகத் தம் சிற்றிஇலக்கியத் திறனாய்வு நுhலில் ந.வீ. செயராமன் எடுத்தியம்பியுள்ளனர். (ப.54-56)
மதுரைக்கலம்பகம் அழகர் கலம்பகம் திருவருணைக் கலம்பகம் திருவெங்கைக் கலம்பகம் கச்சிக் கலம்பகம் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் ஆகிய ஆறு கலம்பகங்கள் குறித்து மே.வீ. வேணுகோபாலனார் ஆ. சிவலிங்கனார் வே. சுப்பிரமணியன் ஆகிய தமிழறிஞர் மூவர் லெ. கரு. இராமநாதன் அவர்கள் தலைமையில் உரையாற்றிச் சிற்றிஇலக்கியச் சொற்பொழிவுகள்எனக் கழகத்தாரால் (1971) வெளியிடப் பெற்றுள்ளது.

No comments: