தாள்-11 இரண்டாம்
பருவம்
இடைக்காலச் சமய இலக்கியங்களும்
தமிழ்ச் செம்மொழி வரலாறும்
அலகு 1 சமய
இலக்கியங்கள்
அ.சுந்தரர்தேவாரம்-திருப்புக்கொளியூர்
அவிநாசி
ஆ.குலசேகரஆழ்வார்-ஐந்தாம்
திருமொழி - தருதுயரம் தடாயேல்
இ.பட்டினத்தார் பாடல்கள் 5,7,13,18,19
ஈ.வீரமாமுனிவர்-திருக்காவலூர்
கலம்பகம் புயவகுப்பு
உ.குணங்குடி மஸ்தான் சாகிபு
பாடல்கள் பராபரக்கண்ணி
அலகு-2 இடைக்கால இலக்கியங்கள்
அ.முத்தொள்ளாயிரம்-சேரன்
அடைப்புத் திறப்பும்(2)
இழந்ததும் பெற்றதும்(3)
சோழன்-பெரும்பழி(24)
பாண்டியன்-ஆற்றாமையும்
அறியாமையும்(55)
நானும் இழப்பதா(56)ஆ.நந்திக்கலம்பகம்-6,12,13.21,23,68
இ. கலிங்கத்துப்பரணி - களம்
பாடியது
ஈ.தமிழ்விடுதூது-முதல் 16 கண்ணிகள்
உ.முக்கூடற்பள்ளு-பள்ளியர்தம்
நாட்டு வளம் கூறுதல்
ஊ.காளமேகம் தனிப்பாடல் திரட்டு 5 பாடல்கள்
எ.ஔவையார் பாடல் 12,31,39,50,66
அலகு-3
முதலாமாண்டு இரண்டாம் பருவத்தில்
தற்பொழுது உரைநடைக்கான பாடத்திட்டமாக தமிழ்ச் செம்மொழி வரலாறு உள்ளது.
அலகு-4
இலக்கிய வரலாறு - சிற்றிலக்கியங்கள்
அலகு -5
மொழிப்பயிற்சி
No comments:
Post a Comment