Tuesday 22 October 2013

அடித்தளப்படிப்பு முதலாண்டு முதல்பருவம்





அரசு கலைக் கல்லூரி,(தன்னாட்சி)- சேலம்-7
 பி.ஏ.,பி.எஸ்.ஸி.,பி.காம்.,பி.பி.ஏ., பி.சி.ஏ.,மாணவர்களுக்குரியது - முதல்ஆண்டு தமிழ் - பகுதி-1 -  முதல் பருவம் -  தாள்-1 
            கவிதையும் சிறுகதையும் (13FTL01)
  
கவிதையும் சிறுகதையும்        அலகு-1

1.அ. சிற்பி - ஒருகோயில் உண்டியல் குமுறுகிறது

2.ஈரோடு தமிழன்பன் - கருவறையிலிருந்து குரல்

3.மு. மேத்தா - தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி

4.வில்வரெத்தினம் - நிலவின் எதிரொலி

5.இளம்பிறை - அறுவடைக்காலம்

6.ஹைகூக் கவிதைகள்(தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கவிதைகள்)

அலகு-2  

1. பாரதியார் -   கண்ணன் என் சேவகன்

2. பாவேந்தர் - தொழிலாளர் விண்ணப்பம்

3. முடியரசன் - நெஞ்சு பொறுக்கவில்லையே

4.நாமக்கல் கவிஞர்  - சொல்லின் பெருமை

5.பொன்முடி - யார் தமிழ்ப் படிப்பார்?

6.சௌந்திரா கைலாசம் - கவிதை பிறப்பது எப்படி?

அலகு - 3 சிறுகதைத் தொகுப்பு
1.வ.வே.சு. ஐயர் - குளத்தங்கரை அரசமரம்              
2. புதுமைப்பித்தன்- சாப விமோசனம்                       
3. ந. பிச்சமூர்த்தி   - வேப்பமரம்                       
4. பெ. தூரன்- காளிங்கராயன் கொடை            
5. திலகவதி- ஒப்பனை                     
6. சோலைசுந்தரபெருமாள்- உழைப்பு                   
7. ஜெயகாந்தன்- நந்தவனத்தில் ஓர் ஆண்டி                  
8. ஆர். சூடாமணி    - கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி         
9. சி.ஆர். ரவிந்திரன்- செம்மண்              
 10.பாவண்ணன்- வக்கிரம்     

அலகு-4

1.புதுக்கவிதை வரலாறும் வளர்ச்சியும்

2.சிறுகதையின் வரலாறும் வளர்ச்சியும்

3.ஹைக்கூ வரலாறும் வளர்ச்சியும்

4.பாரதியும் தமிழ்க்கவிதையும்

5. சமூக சீர்திருத்தக் கவிஞர் பாவேந்தர்

6.காந்தீயக் கவிஞர் இராமலிங்கம்

அலகு-5

அ. 1.பிழை நீக்கம்

   2.கலைச்சொல்லாக்கம்

   3.மயங்கொலிச் சொற்கள்

ஆ.1.படைப்பிலக்கியப் பயிற்சி சிறுகதை,கவிதை



No comments: